Home உலக செய்திகள்

உலக செய்திகள்

உலக செய்திகள்

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு வழங்க தயார்: மலேசிய பிரதமர் திட்டவட்டம்

மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டுமெனவும் ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்று கொள்ள போவதில்லையென மலேசிய பிரதமர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை மலேசிய நாடாளுமன்றத்தில் அவர்...

காசா நகரின் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம்

காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தினர் காசாவின் மையபகுதியில் நிலைகொண்டுள்ளனர் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடல் வான் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு படையினர் காசாவின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் என அவர்...

இஸ்ரேல் காசாமீது பீரங்கித்தாக்குதல்!

காசாவின் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்குள் முழுமையான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னேற்படாக எல்லை அருகே...

காசாவின் கழுத்துநெரிக்கப்படுவதால் உலகம் தனது மனிதாபிமானத்தை இழக்கின்றது – ஐநா அமைப்பு

காசாவின் கழுத்துநெரிக்கப்படுவதால் உலகம் தனது மனிதாபிமானத்தை இழந்துவிட்டது என பாலஸ்தீன அகதிகளிற்கு ஆதரவளிக்கும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. யூஎன்ஆர்டபில்யூ அமைப்பின் தலைவர் பிலிப்பே லசாரினி கிழக்கு ஜெரூசலேமில் இதனை தெரிவித்துள்ளார். குடிநீர் விடயத்தை...

இஸ்ரேலை மிரட்டும் ஈரானின் அதிரடி நடவடிக்கை (Video)

இஸ்ரேல் - ஹமாஸ் போர் வலுப்பெற்றுவரும் நிலையில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான எச்சரிக்கையும் பகிரங்க கருத்தாடல்களும் அதிகரித்தவண்ணமுள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரானிய ஆன்மீகத்தலைவர் ''திட்டமிட்டவர் கைகளில் முத்தமிடுகின்றோம்'' என ஒரு...

பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படும்வரை எரிபொருள் இல்லை மின்சாரமில்லை – இஸ்ரேல் திட்டவட்டம்

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும்வரை காசாமீதான முற்றுகையை தளர்த்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் காயமடைந்தவர்களால் நிரம்பிவழியும் மருத்துவமனைகள் பிரேத அறைகளாக மாறுவதை தவிர்க்கவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை குழு மன்றாட்டமாக...

பிரேத அறைகளாக மாறும் காசாவின் மருத்துவமனைகள்

காசாவின் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத நிலை காரணமாக அவை பிரேத அறைகளாக மாறுகின்றன என சர்வதே செஞ்சிலுவை குழு எச்சரித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசாவின் ஒரேயொரு மின்நிலையமும் செயற்இழந்துள்ளது இதன்...

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் மெக்கார்த்தி

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி செவ்வாயன்று (3) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சனப்பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 234 ஆண்டுகால அமெரிக்க...

பிரான்ஸ் தலைநகரில் வெடிவிபத்து – 35பேர் படுகாயம் – தரைமட்டமான கட்டிடத்திற்குள் மீட்பு பணி

பிரான்ஸ் தலைநகரில் ஐந்தாவது வட்டாரத்தில் இல் கத்தோலிக்க பாடசாலை மற்றும் டிசைன் கல்லூரிக்கான கட்டிடத்திலேயே இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவர் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படும் நிலையில் மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியில் தேடுதலில்...

கூடுதல் மருத்துவ உதவிகள் கேட்டு பிரதமர் மோடிக்கு உக்ரைன் ஜனாதிபதி கடிதம்

இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்" உக்ரைன் இந்தியாாவிடம் கூடுதல் மருந்துகள்...