Home பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு சிறைத்தண்டனை

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பிரகாரம், பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான்...

அமைச்சர்களுக்கு வழங்கும் ஆடம்பர செலவை விவசாயத்திற்கு வழங்குங்கள் : சாணக்கியன் அதிரடி

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் ஆடம்பரத்திற்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்னிற்பவர்களில் ரணிலே தகுதியானவர்-சி.வி.விக்னேஸ்வரன்.

ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்னிற்பவர்களில் ரணில் ஏனையவர்களை விட தகுதியானவர் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள் : சிவஞானம் சிறீதரன்

ஜனாதிபதி தேர்தல்களில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள். அதுபற்றி பரிசீலிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமரா பெண்கள் ஒன்றியத்தினுடைய மகளிர் தின நிகழ்வு இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியவரை எனக்கு தெரியும்-மைத்திரி மீண்டும் சாடல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர்...

கோட்டாபயவினால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சம்பிக்க

கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாவல பகுதியில்...

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோல்விகள் ஏற்படாது: சுசில் திட்டவட்டம்

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தோல்விகள் ஏற்படாதென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த தகவலை அவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

தமிழர்களிடம் மீண்டும் ஆயுதம் திணிக்கும் செயலே வெடுக்குநாறிமலை விவகாரம்: மா.சத்திவேல்

வெடுக்குநாறிமலை சிவ வழிபாடு சம்பவமானது வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளதுடன் தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விமானப்படை வீரன் தெய்வீகனை காட்டி கொடுத்தவன் அம்பலம்

#நீ #ஒரு #தழிழனாக #இருந்தால் #கட்டாயம் #இதை #படி #பெற்றதாய் #நோயில் #ஒருவருடங்களுக்கு #மேலாக #படுக்கையில் #இருந்து #சாகும்வரை #தாயின்பெறுமதி #தெரியாதவன்தான் #வீரமணி #என்றநாய் #ஒரு...

புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசால் செல்வி துவாரகாக்கு எதிராக இயக்கப்படும் நபர்கள் யார்.வெளியான அதிர்ச்சி தகவல்..!

புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசால் செல்வி துவாரகாக்கு எதிராக இயக்கப்படும் நபர்கள் யார்.வெளியான அதிர்ச்சி தகவல். புலம்பெயர் நாடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களை கூறுபோட்டு குழப்பி,போலி அமைப்புகளை உருவாக்கி, தாயக மக்களையும்,அரசியல் வாதிகளையும் கூறுபோட்டு...