Home வீர வரலாறு

வீர வரலாறு

வீர வரலாறு

கண்ணீரோடு கடக்கும் காதலர் தினம் : ஒரு போராளியின் காதல்

கண்ணீரோடு கடக்கும் காதலர் தினம் : ஒரு போராளியின் காதல் இந்த உலகத்தில் நீதான் அழகி என்று நான் சொன்ன போது எல்லாம் ஈழத்தை விடவா நான் அழகு என்று அவள் என்னிடம் கேட்ப்பாள். அவளை...

பாராளுமன்றத்தை ஒத்திவைத்தமை அதிகார துஷ்பிரயோகம் – எதிர்க்கட்சிகள்

அரசாங்கத்திற்கு உள்ளேயும், அரசாங்கத்திற்கு எதிராகவும் எழுந்துள்ள பல்வேறு நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க  ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக தெரியவருவதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்...

மக்களோடு மக்களாக பழகும் போராளி மேஜர் சேரலாதன் அவர்களின் நினைவுச்சுவடுகள்

வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண்...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி உரத்துக் குரல் எழுப்ப வாரீர்..!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி... 01.03.2021; திங்கள் பிற்பகல் 14:30 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் போராட்டமே வாழ்வாகிப்போன ஒரு இனத்தின் விழுதுகள் நாம். அதை...

வேகமாக பரவும் கொரோனா!தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மோசம்

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 64 தமிழ்க் கைதிகளுக்கு கொரோனா தொற்றியிருப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கைதிகள். இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளோ, சுகாதாரப் பராமரிப்போ...

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி

கடற்கரும்புலி மேஜர் குமணன் (கோபி) சுப்பிரமணியம் செல்வலிங்கம் ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி வீரப்பிறப்பு:06.06.1973 வீரச்சாவு:12.11.1993 நிகழ்வு:கிளிநொச்சி பூநகரி – நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவு சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.!   “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள்...

கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா

கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென...