லங்காசிறி ஊடறுப்பு நிகழ்சியில் லீலாதேவியின் உண்மை முகம் அம்பலம்

லங்காசிறி ஊடறபு நிகழ்சியில் லீலாதேவியின் உண்மை முகம் அம்பலம்

எங்கள் சங்கத்தின் போராட்டத்தை சிங்களவர் உணரவில்லையாம்.

மைத்திரிபால ஶ்ரீசேனாவை வலியுறுத்தி சங்கத்தின் 100 நாள் போராட்டம் எ9 வீதியை ஐந்து மணி நேரம் முடக்கிய போது ஶ்ரீ சேன அழைத்தாராம்.

தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் போராட்டம் தொடர்பில் இலங்கை அரசிடம் பேசவில்லையாம்,

அரசியல் வாதிகள் நினைத்திருந்தால் பாராளமன்றத்தை நிறுத்தி தங்கள் சங்கக்காறர்களுக்கு நீதி வேண்டி தந்திருக்கலாமாம்.

லீலாதேவி தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடக்கம்,படித்த புத்தியீவிகள் வரை பல்வேறு பட்ட சந்தேகங்கள் எழுவதை தடுக்க முடியாது