ரஞ்சனுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கோரிக்கையை எழுத்து மூலம் அனுப்புமாறு ஜனாதிபதி அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை தொடர்பான...
இலங்கை விரைவில் உலகில் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும்
More
இலங்கை விரைவில் உலகில் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும்
1 hour ago
0SHARES
விளம்பரம்
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமைய இலங்கை விரைவில் முற்றாக பிராந்திய வல்லரசுகள் மற்றும் உலகின் பலமிக்க நாடுகளின் அதிகார...
இலங்கை அரசின் அழைப்பு தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு
இலங்கை அரசாங்கம் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவது உட்பட்ட விடயங்கள் மூலம் இந்தியா ஆதரிக்கிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர்...
ரஞ்சனுக்கு சிறப்பு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசிய சஜித்?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறப்பு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ...
தமிழர்களின் நலன்சார்ந்து சிறந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும் சுரேஷ் க.பிறேமச்சந்திரன்
இந்தியா இலங்கைக்கு சகல விடயங்களிலும் விட்டுக்கொடுத்தே செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயத்திலும் அத்தகைய போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கும் தாம் விரும்பியபடி தமிழர்கள் கௌரவமாக வாழ்வதற்கும் இந்தியா...
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண்...
புதிய அரசியலமைப்பிற்கான எதிர்க்கட்சியின் பரிந்துரைகளை விரைவில் கையளிப்போம் – கிரியெல்ல
பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட வேண்டிய புதிய அரசியலமைப்பை அரசாங்கத்திற்கு நெருக்கமான சட்டத்தரணிகளை மாத்திரம் உள்ளடக்கி உருவாக்குவதற்கு இடமளிக்க முடியாது. புதிய அரசியலமைப்பிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகள் விரைவில் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று...
ஜே.ஆர்.ஜயவர்தனவின் வழியில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியே தீர்வோம்! ரணில் உறுதி
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீர்வோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச்செயலாளர்...
இந்தியா மற்றும் சீனாவுக்கு ஜனாதிபதி கோத்தா பகிரங்கமாக கூற வேண்டும் – ஜே.வி.பி. சவால்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியா மற்றும் சீனா என எந்த நாட்டுக்கும் தேசிய சொத்துக்களை வழங்காமல் அந்த நாடுகளிடம் எம்மை சுயாதீனமாக செற்பட விடுங்கள் என்று பகிரங்கமாகக் கூற வேண்டும்.
கிழக்கு முனையத்தை...