அரசியல்

அரசியல்

தமிழ்த் தேசிய அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

ரொஷான் நாகலிங்கம் “தமிழ் மக்களும், புத்திஜீவிகளும், புலம்பெயர் தரப்புக்களும் தமிழ்த் தேசிய அரசியலை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்திச் செல்வதற்கு தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளிடையே ‘ஐக்கியம்’ அவசியம் என்று வலியுறுத்தின. தற்போதைய அரசியல்...

இந்தியா செல்லும் ரணில் கொடுக்கப்போவது என்ன..! பெறப்போவது என்ன..!

எதிரியைச் சுற்றி வளைத்துத் தான் விரும்பியதை எதிரியைக் கொண்டு செய்யவைத்து தனக்குச் சேவகம் செய்விப்பதுதான் சிறந்த ராஜதந்திரமாகும். அத்தகைய ராஜதந்திரச் செயற்பாட்டில் சிங்கள ராஜதந்திரிகள் கைதேர்ந்தவர்கள். தென்னாசிய நாடுகளின் ராஜதந்திர கட்டமைப்பில் இலங்கைத்தீவின் சிங்கள...

அரசிலிருந்து வெளியேறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு கிடையாது – மஹிந்த அமரவீர

எதிர்க்கட்சிக்கு சாதகமான அமையும் அரசியல் தீர்மானத்தை சுதந்திர கட்சி ஒருபோதும் எடுக்காது. அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்திற்குள் பிரச்சினை உள்ளது அப்பிரச்சினைகளுக்கு ...

சம்பிக்க ரணவணக்க தான் ஒரு சிங்கள பௌத்த தலைவர்

சம்பிக்க ரணவக்க தான் ஆரம்பித்த ஜாதிஹ ஹெல உறுமயவின் பொதுசெயலாளர் பதவியிலிருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றார். தற்போது தான் சிங்கள பௌத்ததலைவர் என காணப்படும் அபிப்பிராயத்தை மாற்றி பரந்துபட்ட மக்கள் மத்தியில்...

ஜே.ஆர்.ஜயவர்தனவின் வழியில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியே தீர்வோம்! ரணில் உறுதி

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீர்வோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச்செயலாளர்...

முன்னுக்குப் பின் முரண்பாடாகச் செயற்படுகிறார் சுமந்திரன்- சிரேஸ்ட ஊடகவியலாளர் குற்றச்சாட்டு

இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 13ஆவது திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதே சிறந்தது என்றும் ஜெய்சங்கர்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ...

சிறைச்சாலைகளில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் தயார் இல்லை-சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு

அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தால் மஹர சிறைச்சாலையில் கலவரம் இடம்பெற்றிருக்காது என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: கொழும்பில் இன்று...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறை வடைகின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கட ந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி தேசிய...