அரசியல்

அரசியல்

முன்னுக்குப் பின் முரண்பாடாகச் செயற்படுகிறார் சுமந்திரன்- சிரேஸ்ட ஊடகவியலாளர் குற்றச்சாட்டு

இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 13ஆவது திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதே சிறந்தது என்றும் ஜெய்சங்கர்...

ஈழத் தமிழ் அரசியலில் பத்தாண்டு கால இறுதிக் கணக்கெடுப்பு

நடந்து வந்த பாதையை தெரிந்து கொள்ளாமல் நடக்க வேண்டிய பாதையை வகுக்க முடியாது. இவ் வாரத்தோடு முடிவடையும், 2010ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு முடியும் வரையான இந்தப் பத்தாண்டு கால அரசியலைப் பற்றி...

சம்பந்தனுக்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு, கிழக்கின் அரசியல் சூழல் எப்படியிருக்க போகிறது?

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் முக்கிய அரசியல் கூட்டணியாக காணப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவி, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவி உள்ளிட்ட விடயங்கள்...

46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை – அமெரிக்க தூதுவர்

30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46...

முன்னணிக்கு உள்ள கொள்கை ஏனைய தமிழ் கட்சிகளுக்கு ஏன் இல்லை?

கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம். அதன்பின்னர், சபையில் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போதும்,...

சம்பிக்க ரணவணக்க தான் ஒரு சிங்கள பௌத்த தலைவர்

சம்பிக்க ரணவக்க தான் ஆரம்பித்த ஜாதிஹ ஹெல உறுமயவின் பொதுசெயலாளர் பதவியிலிருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றார். தற்போது தான் சிங்கள பௌத்ததலைவர் என காணப்படும் அபிப்பிராயத்தை மாற்றி பரந்துபட்ட மக்கள் மத்தியில்...

எம் இனத்தை ஒருபோதும் சிங்கள தேசத்தால் அழிக்க முடியாது – சபையில் சாணக்கியன் பகிரங்க விவாதம்

எத்தனை வருடங்களானாலும் எமது இனத்தை அழிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், நான் தேசியப்பட்டியல்...

அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் பிரதான நோக்கம் என்ன? பொம்பியோவைத் தொடர்ந்து காய் நகர்த்தும் ‘டில்லி’

இலங்கையில் இந்தோ — பசுபிக் மூலோபாயத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு மகாநாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம்...

சிறைச்சாலைகளில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் தயார் இல்லை-சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு

அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தால் மஹர சிறைச்சாலையில் கலவரம் இடம்பெற்றிருக்காது என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: கொழும்பில் இன்று...

தமிழ்த் தேசிய அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்- சிவசக்தி ஆனந்தன்

ரொஷான் நாகலிங்கம் “தமிழ் மக்களும், புத்திஜீவிகளும், புலம்பெயர் தரப்புக்களும் தமிழ்த் தேசிய அரசியலை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்திச் செல்வதற்கு தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளிடையே ‘ஐக்கியம்’ அவசியம் என்று வலியுறுத்தின. தற்போதைய அரசியல்...