இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்திற்கான காரணம் வெளியாகியது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்துக்கு காரணம் வாகனங்களுக்கிடையில் குறிப்பிட்டளவு தூர இடைவெளியை பேணாமை மற்றும் விபத்துக்கு காரணமான வாகன சாரதி வீதியை ஒழுங்காக அவதானிக்காமையாகும் என்று...

வெடுக்குநாறி, உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு இராஜாங்க அமைச்சர் விதுர நேரில் விஜயம்

வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விஜயம் செய்யவுள்ளார். புத்தாண்டின் பின்னர் இந்த விஜயத்தினை அவர்...

இலங்கையுடன்’ஏயர் பபுள் விமான சேவையை ஏற்படுத்தியுள்ள இந்தியா

இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்க இலங்கையுடன் இருதரப்பு 'ஏயர் பபுள்' விமான சேவையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு

கிளிநொச்சி  சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்று (10.04.2021) விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெற்றி வீதியின் பெயரை அகற்றுமாறும் அல்லது குறித்த...

குடத்தனையில் 21 வயது இளைஞன் திடீர் மரணம்

குடத்தனையில் 21 வயது இளைஞன் திடீர் மரணம். வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இளைஞர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். 21 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை திடீரென மரணமடைந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளை...

நிலாவரையில் தொல்லியல் அகழ்வு தடுத்து நிறுத்தம்!தவிசாளரை பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு

நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில், தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இன்று...

எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளனவா ?

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய அல்லது வேறு ஏதேனும் விஷ மூலக்கூறுகள் உள்ளனவா? இல்லையா? என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன...

மக்கள் அச்சமின்றி புத்தாண்டை கொண்டாட இறக்குமதி செய்த தரமற்ற எண்ணெய்யை பகிரங்கமாக அழியுங்கள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் கொண்ட எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்வதை விடுத்து, அதனை அழிக்க வேண்டும் என்று அகில இலங்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தியாள்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான எண்ணெய்யை...

யாழில் இருந்து வவுனியா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பஸ்ஸில் வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார...

தேங்காய் எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை : நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் வேண்டுகோள்

சந்தைகளில் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெய் நுகர்வோர் பாவனைக்கு  உகந்ததா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்விடயம் குறித்து சுகாதார  அமைச்சு துரிதகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்களால் மரக்கறி...