இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் தாமதம்

மேல் மாகாண பாடசாலைகள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15ம் திகதி முதல் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது குறித்து சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை கோரியுள்ளதாக...

சமூக வலைத்தள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு துரித தீர்வை வழங்க நடவடிக்கை- இராணுவம்

இலங்கையில் புகழ்பெற்ற பெண்களின்  நற்பெயருக்கு  சமூக ஊடகத்தினூடாக ஏற்படுத்தப்படும் களங்கம் காரணாமாக மன அழுத்தம் மற்றும் பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்களுக்கு அரசாங்கம் என்ற வகையில்  உடனடி தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பாதுகாப்பு...

முள்ளிவாக்காலில் தப்பிய பெண்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்- இனவழிப்பு தலைவர்

சுபீட்சமான கொள்கை திட்டத்துக்கமைய பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பெண்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு என்பவை வன்மையான கண்டிக்கத்தக்கது. அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம் எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச...

கிண்ணியாவிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் அடையாளம்

கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா மகரூப் கிராமம் (மாகாமாறு) என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கும் மையவாடியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இடத்தைப்...

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து – 35 பேர் காயம்

பதுளையிலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பதுளை - கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்துள்ளது. பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த...

வீதி விபத்து இடம்பெறுவதன் பின்னணியில் யார்? 24 மணித்தியாலத்தில் 15 பேர் பலி 40 பேர் காயம்

வீதி விபத்துகளினால் நேற்று மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளில் சிக்கி நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 40 பேர்...

இலங்கையில் தற்போது நிலவும் வரட்சியான நிலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6 ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக்...

அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத்தளபதி பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத்தளபதி ஜெனரல் கென்னெத் எஸ் வில்ஸ்பெச் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்னவை  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.   பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க பசுபிக்...

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனவர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அது தொடர்பாக குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிக்கு தெரியப்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், பரிந்துரைக்கப்பட்ட...

கொழும்பில் குறைவடையும் ஒட்சிசனின் சதவீதம்

கொழும்பு நகரின் வளிமண்டல பரப்பில் காணப்படும் ஒட்சிசன் வாயுவின் சதவீதம் குறைவடைந்து வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரின் வளிமண்டல பரப்பில் காணப்படும் ஒட்சிசன் வாயுவின் சதவீதம் சனத்தொகை விகிதத்துடன் ஒப்பிடும்போது, ஒட்சிசன்...