உலக செய்திகள்

உலக செய்திகள்

அமெரிக்கா-சீனா இடையே விரைவில் பயங்கரமான போர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2025ம் ஆண்டு நிச்சயமாக அமெரிக்கா-சீனா இடையே பயங்கரமான போர் நடைபெறும் என அமெரிக்க விமானப் படை தளபதி ஒருவர் கூறி இருப்பது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை...

ஒரு சில நிமிடங்களிற்குள் கலைந்த விமானியாகும் கனவு – ஒரு பெண் விமானியின் துயரக்கதை

16 வருடங்களிற்கு முன்னர் யெட்டி எயர்லைன்சின் விமானவிபத்தில் தனது முதல் கணவரை பறிகொடுத்த இணை விமானி அஞ்சு கத்திவாடா நேற்று நேபாளத்தில் இடம்பெற்றவிமான விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டிவாடாவின் முன்னாள்...

அமெரிக்கப் பாராளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவானார்

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவாகியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி 222 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 212 ஆசனங்களையும் கொண்டுள்ளது. குடியரசுக் கட்சி எம்.பியான கெவின் மெக்கார்த்தி சபாநாயகர் பதவிக்கு...

11 நாட்கள் இடைவிடாது பறந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பறவை

அலாஸ்காவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு பட்டைவால் மூக்கன் (bar-tailed Godwit) என்ற பறவை 13 ஆயிரத்து 569 கிலோமீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று பயணத்தை...

ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் பதவிகளை இழக்கும் அபாயம்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சரவை அமைச்சர்கள் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பதவிகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்புக் குழுவும் உள்நாட்டு ஊடகமும் இணைந்து...

உலகை அச்சுறுத்தும் கோவிட்-பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை வெளியிடுவதை நிறுத்திய சீனா

சீனாவில் கோவிட் வைரஸ் பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இதனால், தினமும் கோவிட்டினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாவதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அரசு இவ்வாறு...

அமெரிக்காவில் கொரோனா பரவல்! காய்ச்சல் தடுப்பு மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு

அமெரிக்காவில் கொரோனா தொற்று உட்பட மூன்று வித பாதிப்புகளை முன்னிட்டு காய்ச்சல் தடுப்பு மருந்து விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் இரண்டரை ஆண்டுகளாக கடுமையாக பாதித்திருந்த நிலையில், அண்மைக் காலங்களாக...

370 ஆவது பிரிவு இரத்துச் செய்யப்பட்ட பின்னர் ஜம்மு – காஷ்மீர் அமைதியை நோக்கி நகர்கிறது

2019 ஆகஸ்டில் சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரில் செயல்படும்...

கொவிட் பரவுவதை கண்காணிக்க முடியாத நிலையில் சீனா – கார்டியன்

சீனா தனது நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனாவை கண்காணிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவின் சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகளை பதிவு செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சீனா கொரோனா...

தகவல் தொழில்நுட்பத்தில் சீனாவை விட இந்தியா மிகவும் முன்னிலையில் உள்ளது – சீன தொழில்நுட்ப நிபுணர்

'தி ரைஸ் ஆஃப் இந்தியன் ஐடி' என்ற புத்தகத்தின் ஆசிரியர் மைக் லியு, உலகச் சந்தைகளில், குறிப்பாக தொழில்நுட்ப துறையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய நிறுவனங்களைப் போலல்லாமல், சீனாவின் சாப்ட்வேர் வருவாயானது...