கட்டுரைகள்

கட்டுரைகள்

ஜெனீவா குறித்து தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு வருமா?

கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் குறித்து இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனம் திரும்பியிருக்கின்றது. பிரதான தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த...

பேச்சு வேறு-செயல் வேறு” : முன்னணிக்கு உள்ள வேட்கை ஏனைய தமிழ் கட்சிகளுக்கு ஏன் இல்லை?

கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம். அதன்பின்னர், சபையில் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போதும்,...

கொரோனா வைரஸ்!லண்டனில் கடுமையாக பாதிப்புகள் – டயர் 3 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் லண்டனில் அடுத்து வரும் நாட்களில் விதிக்கப்படலாம் என்று பிபிசிக்கு தெரிய வந்துள்ளது. லண்டனில் எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சேரும் நோய்களின் எண்ணிக்கை...

கோட்டா அரசுடன் பைடன் கடும்போக்கைக் கடைப்பிடிப்பது சாத்தியமா?

பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு குற்றங்கள் தொடர்பிலும், மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கமுடியும் என்றாலும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவை...