தாயக செய்திகள்

தாயக செய்திகள்

வவுனியாவில் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள்

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர்...

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் பாதிப்பு 3 முகாம்களில் 267 பேர் தங்கவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1452 குடும்பங்களைச்சேர்ந்த 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர்...

மன்னாரில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் கடந்த 6 ஆம் திகதி புதன் கிழமை மதியம் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார...

வடக்கு மாகாண பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் மருத்துவர் கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற் கொள்ளக் கூடியதாகவுள்ளது என வடக்கு மாகாண...

இரண்டு பக்கமும் குள்ள நரி இடையினிலே ஒரு கள்ள நரி 

இரண்டு பக்கமும் குள்ள நரி இடையினிலே ஒரு கள்ள நரி  கெட்டுக் கீழ் நிலை அடைகிறது செத்துப் போன தமிழர் விதி வென்று விட்டான் சிங்களவன் வீழ்ந்து விட்டான் செந்தமிழன்  நக்கிப்பிழைக்கும் நாய்க் கூட்டம் நடுத்தெருவில்...

இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு ஒறுப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இன்று காலை...

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (05.01.2021) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல்...

வடமராட்சியில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்? அச்சம் வெளியிட்டுள்ள சுகாதாரத் தரப்பினர்!

யாழ். வடமராட்சி பகுதி புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி...

வாழைச்சேனையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஓட்டமாவடி பிரதேச...

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வாள்வெட்டு -பெண் உட்பட மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் பெண் உட்பட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இ்த சம்பவத்தில் கரணவாய் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் சஜிந்தன் (வயது-29),...