தாயக செய்திகள்

தாயக செய்திகள்

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் 68 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை (26) யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. யாழ். பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். தமிழீழ தேசியத்தலைவர்...

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியால் பருத்தித்துறை - நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்ட மாவீரா் நினைவு மண்டபத்தில் நேற்று...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 பேருக்கு 9 ஏ -தமிழ் மகாவித்தியாலயத்தில் 12 பேருக்கு 9 ஏ

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 ஏ சித்தியையும் 14 மாணவர்கள் 8ஏ சித்தியையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதேவேளை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் 9...

மூதாட்டியை சித்திரவதை செய்து நகை கொள்ளை : ஒருவர் கைது !

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர்...

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை-சிங்கள பாடசாலைகள் திறப்பு

தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது. கல்வி இராஜாங்க அமைச்சர்  இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை...

முல்லைத்தீவில் பதற்றம்! வீதித்தடை உடைப்பு

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்களுக்கு எதிராக மற்றுமொரு கடற்தொழிலாளர்கள் அடங்கிய குழுவொன்று போராட்டம் முன்னெடுத்துள்ள நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக பகுதியில் போராட்டம் முல்லைத்தீவு கடற்றொழில்...

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (29) பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் இன்று (29) வியாழக்கிழமை மதியம்...

திலீபனைத் தத்தெடுப்பது?

கடந்த 13 ஆண்டுகளாக நினைவுகூர்தல் பரப்பில் ஏற்படும் எல்லா சர்ச்சைகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களோடு தொடர்புடையவை தான்.இதில் மே 18ம்கூட அவ்வாறு கருதப்படுவதனால்தான் சர்ச்சைகள் ஏற்படுகின்றன.மே 18ஆம் தேதி புலிகள்...

திலீபன்: நேற்று இன்று நாளை!

https://www.youtube.com/watch?v=41qKHa0YQh0&list=RDCMUCtLAXfBfKi6W9efiikc9lpQ&start_radio=1