நெருக்கடிக்குள்ளாகியுள்ள நாட்டு மக்களை மீட்கும் பொறுப்பு ஐ.தே.க. விற்கு மாத்திரம் கிடையாது-ரணில்

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள அரசாங்கத்துடன் மோதும் பொறுப்பு  ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என ...

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை கண்டித்து இனி நாமும் போராடுவோம்: எல்லே குணவங்க தேரர் எச்சரிக்கை

பொதுமக்கள் மீது அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் அடக்கு முறைமைகள் ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. இந்நிலை தொடர்ந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும். ஆகவே  அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை...

யுத்தத்தை முடித்துவைத்த நாயகன் நடிகைகளை தேடி ….

தமிழர்களை வென்ற மாவீரன்,யுத்தத்தை முடித்துவைத்த நாயகன் பிம்பங்கள் சிதைவடைந்துவருகின்ற நிலையில் நடிகைகளை முன்னிறுத்தி அரசியல் பரப்புரைக்கு தள்ளப்பட்டள்ளது ராஜபக்ஸ குடும்பம். அவ்வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளராக  கயுசஷி வெட்டிகாரராச்சி எனும்...

இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை..

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின்  கைது ஒரு ஜனநாயக படுகொலை என்பதோடு இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் மரணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் 09-07-2021 நேற்றைய தினம் சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார் -என வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள்...

மக்களின் வரிப்பணத்தில் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்காது – சஜித்

வரி செலுத்துபவர்களின் நிதியிலிருந்து  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரிப்பதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , அதற்கு செலவிடும் நிதியை நாட்டு மக்களுக்கு...

நான் ஏன் பாராளுமன்றம் செல்கின்றேன்’: மனந்திறந்தார் ரணில்

நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான  நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை...

கொரோனா அரசியல் பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் தீர்மானத்தில் அரசாங்கம்

பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பயணத் தடையின் காரணமாக கோவிட்...

தமிழீழ தேசிய தலைவர் தொடர்பில்! இன அழிப்பு கமல் குணரட்ன கூறியது

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ’நந்திக்கடலுக்கான பாதை ‘ எனும் புத்தகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவப் பணியிலிருந்து...

எரிபொருளை 110 ரூபாவுக்கு வழங்க முடியும் – எதிர்க்கட்சித் தலைவர்

ஒரு லீட்டர் எரிபொருளை 110 ரூபா என்ற குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்க முடியும் என்ற போதிலும் அரசாங்கம் அதனை செய்யாமல் இருந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மிகப் பெரிய...