தொல்லியல் திணைக்கள வழக்கில் தவிசாளர் நிரோஷ் பிணையில் விடுதலை

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்ய...

இலங்கையின் சகல நிர்வாக மாவட்டங்களினதும் பாதுகாப்பு குறித்த கோட்டாவின் அதிரடி வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையின் சகல நிர்வாக மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் , விமானப்படை மற்றும் கடற்படை ஆகியன கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் , அமைதியை நிலைநாட்டவும் 25 மாவட்டங்களிலும் முப்படையினர் கடமையில்...

தமிழீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீனாவுக்கு ஈழத்தை வழங்க முயற்சி – ராஜித

தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன...

வலிகாமம் கிராமசேவகர்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் மக்கள்

  யாழ் வலிகாமம் வடக்கு மல்லாகம் j/212 கிராம சேவாகர் பிரிவில் தகரக் கொட்டகையில் வசித்துவந்த பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு கடந்த ஆண்டு கடன் காரராக மாற்றும் அரசின் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த குடும்பத்தலைவி...

சிறீலங்காவில் “தொடர்ந்தும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் சிங்கள படைகள்

நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு ஒருநாளும் இடமளிக்கப்படாது என முன்னாள் தமிழின படுகொலையாளி  கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின்...

முள்ளிவாய்க்காலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட போது மௌனமாக இருந்த பேராயர் மல்கம்

Desktop HomeBusinessNoticeEventsMore முள்ளிவாய்க்காலில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட போது மௌனமாக இருந்த பேராயர் மல்கம் 27 minutes ago        0SHARES விளம்பரம் யுத்தத்தின் போது நான்கு இலட்சம் பேர் முள்ளிவாய்க்காலில் முடங்கியிருந்த போது 75 ஆயிரம் பேருக்கு மாத்திரம் இலங்கை அரசால்...

இலங்கையின் முக்கிய படுகொலை வழக்குகள் இரத்தாகும் ஆபத்து! – சஜித் அணி ஆதங்கம்

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் மிகவும் சர்ச்சைகளை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகள், வெலிகடை சிறைச்சாலை கொலைகள்...

ரஞ்சனுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கோரிக்கையை எழுத்து மூலம் அனுப்புமாறு ஜனாதிபதி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கை தொடர்பான...

நேற்றைய கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு மைத்திரி இன்று அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி...

இலங்கை விரைவில் உலகில் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும்

More இலங்கை விரைவில் உலகில் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும் 1 hour ago        0SHARES விளம்பரம் நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமைய இலங்கை விரைவில் முற்றாக பிராந்திய வல்லரசுகள் மற்றும் உலகின் பலமிக்க நாடுகளின் அதிகார...