Home முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு சமஷ்டியை ஏற்படுத்துங்கள் – செல்வராசா கஜேந்திரன்

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதனை ஒற்றையாட்சிக்குள் செய்ய முடியாது. ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தி சமஷ்டியை ஏற்படுத்துங்கள். அதனை விடுத்து கவர்ச்சிகரமான...

பிரதமர் விவகாரத்தால் ஆளும் தரப்புக்குள் வெடித்தது சர்ச்சை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பில் ஆளும் தரப்புக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்குத் தினேஷ்...

சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்லவிருப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை- ரிஷி அறிவிப்பு

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் மற்றும் நாடுகடத்தப்படுவார்கள் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இனி நட்சத்திர ஹோட்டல் எல்லாம் கிடையாது...

இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி -கூட்டமைப்புக்கு புதிய தலைவர் விரைவில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை. அத்துடன்...

புகையிரத விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் பரிதாபமாக உயிரிழப்பு

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு...

நிறைமாத மனைவியை விட்டுவிட்டு இராணுவத்திடம் தப்பிச்சென்ற தமிழ் தேசிய அரசியல்வாதி

இன்று வீரம்பேசிக்கொண்டு சுற்றித்திரிகின்ற ‘கிளிநொச்சி நாம்பன்’ பற்றி அறிந்துகொள்ள, அவரது ஊரில விசாரிச்சம். ஊரவர்கள் சொன்னதை அப்படியே இங்கு தருகிறம். பிறகு அது பிழை இது பிழை என்று எங்களிடம் தகறாறுக்கு வரப்படாது.. விடுதலைப்புலிகள் கோலோச்சிய...

ஶ்ரீலங்காவில் முற்றாக செயலிளக்கும் நிலையில் முக்கிய துறைகள்

முறையற்ற அரச நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமற்ற தீர்மானங்கள் காரணமாகவே நாம் இன்று நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கிறோம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டங்களையும், கொள்ளைகளையும் உருவாக்குபவர்கள், அதனை...

தமிழ் கட்சிகளை 13 என்ற புதை குழிக்குள் தள்ளிய ஜெய்சங்கர்

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இன்று (20.01.2023) நண்பகல் 12.00 மணி...

தேர்தல் இடைநிறுத்தப்பட்டால் வீதிக்கிறங்கி சூழ்ச்சியை தோற்கடிப்போம் – சஜித்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான இறுதி முயற்சியாகவே தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் நிலையில் தேர்தல் இடைநிறுத்தப்பட்டால் வீதிக்கிறங்கி அந்த சூழ்ச்சியை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித்தலைவர்...

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள...