கோட்டாபயவுக்கு எதிராக புதிய பாதையில் களமிறங்குமா கூட்டணி?
வியத்மகவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றிவிட்டதாக அந்த அமைப்பின் தலைவர்,முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர்...
ஒரே இரவில் ஜனாதிபதி கோட்டா எடுத்த முடிவால் முழு நாடுமே சீரழிவு: சஜித்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரே இரவில் எடுத்த முட்டாள்தனமான முடிவால் முழு நாடுமே சீரழிந்துள்ளது. உரத்தடை என்ற அவரது முடிவால் இன்று நாடு உணவு நெருக்கடியையும் பெரும் பஞ்சத்தையும் சந்தித்து வருகின்றது."
- இவ்வாறு...
யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை கொலை வழக்கின் சந்தேகநபர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கு எதிரான கொலைக்குற்றத் தீர்ப்பையும், தூக்குத் தண்டனையையும் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு மாசி...
தமிழ் மக்கள் கஞ்சி குடிப்பார்கள்! -செல்வம் அடைக்கலநாதன்
பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்...
கடன் செலுத்த இந்த ஆண்டு 5 பில்லியன் டொலர்கள் தேவை – ரணில்
இவ்வருடத்தில் கடன்மீள்செலுத்துகைக்காக அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்ப்பதாகவும், வெளிநாட்டுக்கையிருப்பை வலுப்படுத்துவதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை (3)...
இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள்!ஐ.நா.குழுவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் வெகுவாக மோசமடைந்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
சிங்கள தலைவர்கள் அரசியலில் தோல்வி கண்டதே வரலாறு-ஸ்ரீநேசன்
இலங்கை சுதந்திரம் அடைந்த போது ஆசியாவில் எமது நாடு பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது.ஜப்பான், மலேசியா போன்ற நாடுகள் முதலாம் இரண்டாம் நிலைகளில் பொருளாதாரத்தில் காணப்பட்டன.
தற்போது இலங்கை வங்காளதேசம், தமிழ் நாட்டு மாநில...
உலக வங்கியை நம்பி ஏமந்து போன இலங்கை அரசு
உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது.
“அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார...
பட்டினியில் இருக்கும் மக்களுக்கு அரசியலமைப்பு விளக்கங்கள் தேவையில்லை
நாட்டில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர், ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் உருவானது.
எனினும் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தவோ,...
ஶ்ரீலங்காவில் பாரிய மருந்து தட்டுப்பாடு! உலக சுகாதார நிறுவனம் கரிசனை
இலங்கையின் மருந்துத் தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் விசேட கரிசனை செலுத்தியுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக பேணிக் கொள்ளல், அதற்குத் தேவையான வசதிகளை...