Home முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறை விரைவில் பூர்த்திசெய்யப்படும் – அமெரிக்கத் திறைசேரி செயலாளர் நம்பிக்கை

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் துரிதப்படுத்தப்பட்டு, அவை விரைவில் பூர்த்திசெய்யப்படுமென அமெரிக்கத் திறைசேரியின் செயலாளர் ஜனெற் யெலென் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் திங்கட்கிழமை (17) இந்தியாவில் நடைபெற்றது. அதற்கு...

யாழ். நாவாந்துறையில் பதற்றம் : பொலிஸ் விசேட அதிரடிப் படை குவிப்பு

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் மோதலுக்கான...

மனித புதைகுழி ஆவணங்களை அழித்த கோட்டாபய – அம்பலமான சதிச்செயல்

சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரியாக தாம் இருந்த காலப்பகுதிக்குரியது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் காவல்துறை பதிவுகளை சிதைத்தார் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீது...

விடுதலைப் புலிகள் தலைவரின் பிரேத பரிசோதனையை மூடி மறைக்கும் அரசாங்கம் – சிவாஜிலிங்கம் பகிரங்கம்

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து முழுப் பொய்களை சொல்லி...

இலங்கை மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படலாம்! ஐ.நாவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புகூறலை இலங்கை நிறைவேற்றத்தவறும் பட்சத்தில், சர்வதேசம் அது தொடர்பாக செயற்பட முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரித்துள்ளார். அத்துடன் நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு...

தையிட்டி சட்ட விரோத விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின் நான்காம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் யாழ். மாவட்ட மாராளுமன்ற...

சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு கொழும்பில் நினைவகமா?

இலங்கையில் இடம்பெற்ற யுத்ததின் போதும், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் போதும் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைத் தூபி ஒன்றை அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள், முப்படையினர், காவல்துறை அலுவலர்கள்...

நிலையான மின் கட்டணம் 250 ரூபாவாக குறைக்கப்படும் – மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர்

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணங்கள் 23 சதவீதத்தாலும் உல்லாச விடுதிகளுக்கான மின் கட்டணங்கள் 40 சதவீதத்தாலும் குறைக்கப்படும். நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது...

2024 இல் சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சரின் புதிய திட்டம்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் 2024இல் ஒரே வருடத்துக்குள் நடத்தி பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க இருக்கிறோம். அத்துடன், கல்வியியல் கல்லூரிகளில் இருந்து...

வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்படாமல் இருக்கும் மக்களின் காணிகளை விரைவாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – விஜேதாச உறுதி

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என நீதி...