முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும் – எம்.ஏ.சுமந்திரன்

சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும்...

யாழ். மாவட்டத்தில் முன்‍னெடுக்கப்படவுள்ள 8 திட்டங்கள் தொடர்பான குழுவின் தலைவராக சிவஞானம் நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள...

இலங்கையில் நடந்ததைப் போல் காசாவிலும் இனப்படுகொலை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையில் இருந்து காசாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது, 15 வருடங்களுக்கு முன்னர் இப்போது காசாவில் நடப்பதைப் போன்று இலங்கையில் நடந்தது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

இலங்கை பாராளுமன்றத்தில் கேள்விக்கான விடையை அறிவிக்க மறுத்தமையால் சபையில் கடும் வாக்குவாதம்

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்துள்ளதாக தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கேள்விக்கான பதில்களை வழங்காமல் சபைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்புதெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...

சகல எதிர்க்கட்சிகளும் பொதுக்கொள்கையுடன் ஒன்றிணைய வேண்டும் – ஜி.எல் பீரிஸ் அறைகூவல்

நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலை...

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டிணைவில் இணைவதன் மூலம் இலங்கையால் பரந்துபட்ட பொருளாதார சந்தைக்குள் பிரவேசிக்க முடியும் – ...

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டிணைவில் இணைவதன் மூலம் இலங்கையால் மிகப்பெரும் பொருளாதார சந்தைக்குள் பிரவேசிக்க முடியும் எனவும், இதனூடாக சீனாவுடன் மாத்திரமன்றி, ஏனைய பல நாடுகளுடனான பொருளாதாரத் தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ள முடியும் எனவும்...

இலங்கை விவகாரம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இணையனுசரணை நாடுகள் உள்ளிட்ட சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படுமென...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

இலங்கையில் போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதே இலங்கையில் போதுமான எரிபொருளை...

விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டுமே அழித்துள்ளதாக சிங்கள இனவாதி சரத் வீரசேகர ஒப்புகொண்டார்

விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டுமே அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள கடும்போக்கு இனவாதியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் அத்துடன் தமிழீழத்தை 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே புலம்பெயர் அமைப்புக்களின் இலக்காகும்...

யாழில் பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியனுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை (13) இரவு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன்,...