Home அரசியல்

அரசியல்

அரசியல்

தீராத குழப்பம் தமிழ் கட்சிகளுக்கிடையில் -யார் முண்டியடித்தது

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பிப்பதில் இழுபறிகள் நீடிக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. ஒரு தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருக்கிறது, இன்னொரு தரப்பு நம்பிக்கையில்லா பிரேரணை...

இந்தியா செல்லும் ரணில் கொடுக்கப்போவது என்ன..! பெறப்போவது என்ன..!

எதிரியைச் சுற்றி வளைத்துத் தான் விரும்பியதை எதிரியைக் கொண்டு செய்யவைத்து தனக்குச் சேவகம் செய்விப்பதுதான் சிறந்த ராஜதந்திரமாகும். அத்தகைய ராஜதந்திரச் செயற்பாட்டில் சிங்கள ராஜதந்திரிகள் கைதேர்ந்தவர்கள். தென்னாசிய நாடுகளின் ராஜதந்திர கட்டமைப்பில் இலங்கைத்தீவின் சிங்கள...

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் கிடையில் பசில் போட்ட டீல்! மூடப்படும் சர்வதேச கதவுகள் (VIDEO

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பசில் ராஜபக்ச ஒரு புதிய உடன்பாட்டினை செய்து அதன் போக்கு இலங்கை அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் குணா கவியழகன்...

பிரித்தாளும் ரணிலும் பிரிந்து நிற்கும் தமிழ் தேசியமும்

சமாதான பேச்சு  என்ற அஹிம்ஸை ஆயுதத்தின் மூலம்  விடுதலைப்புலிகளைப் பிரித்து அவர்களின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக ”வடக்கிற்கான தீர்வு”எனக்கூறி தமிழ் தேசியக் கட்சிகளையும்...

அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் பிரதான நோக்கம் என்ன? பொம்பியோவைத் தொடர்ந்து காய் நகர்த்தும் ‘டில்லி’

இலங்கையில் இந்தோ — பசுபிக் மூலோபாயத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு மகாநாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம்...

46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை – அமெரிக்க தூதுவர்

30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46...

சம்பிக்க ரணவணக்க தான் ஒரு சிங்கள பௌத்த தலைவர்

சம்பிக்க ரணவக்க தான் ஆரம்பித்த ஜாதிஹ ஹெல உறுமயவின் பொதுசெயலாளர் பதவியிலிருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றார். தற்போது தான் சிங்கள பௌத்ததலைவர் என காணப்படும் அபிப்பிராயத்தை மாற்றி பரந்துபட்ட மக்கள் மத்தியில்...

சிங்கள ஆட்சியாளர்கள் தெற்கிலாவது தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளார்களா-கேள்வியெழுப்பும்சுரேஷ்

வடக்கு, கிழக்கிலிருந்த தொழிற்சாலைகளை நிர்மூலமாக்கிய ஆட்சியாளர்கள், தெற்கிலாவது தொழிற்சாலைகளை நிர்மாணித்துள்ளார்களா? என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...

இந்தியா மற்றும் சீனாவுக்கு ஜனாதிபதி கோத்தா பகிரங்கமாக கூற வேண்டும் – ஜே.வி.பி. சவால்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியா மற்றும் சீனா என எந்த நாட்டுக்கும் தேசிய சொத்துக்களை வழங்காமல் அந்த நாடுகளிடம் எம்மை சுயாதீனமாக செற்பட விடுங்கள் என்று பகிரங்கமாகக் கூற வேண்டும். கிழக்கு முனையத்தை...