Home கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்

ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை? – நிலாந்தன்

அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு நொதிப்புண்டாகும். ஆனால் இம்முறை சற்று...

13ஆம் திருத்தச் சட்டம் பற்றிய பிரச்சினையை எப்படிக் கையாள்வது?

13ஆம் திருத்தச் சட்டம் பற்றி கடந்த ஒரு மாதமாக தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்ட வருகிறது. தமிழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்பதா என்ற கேள்வி ஒரு...

ரணில் ஏன் இப்படிச் செய்கிறார்?

வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்,கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம்,புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத்தபிக்குவின் அட்டகாசம், இவற்றோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய வடிவத்தில்...

தமிழீழ மக்களும் 2021 ஜெனிவா படலமும்!

இலங்கை தீவின் வடக்கு ,கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், மக்கள் பலவிதப்பட்ட பருவ காலங்களை எதிர்கொள்கின்றனர். வெய்யில், மழை, குளிர் ஆகியவற்றுக்கு அப்பால் கள்ளு, மாம்பழம், பலாப்பழம், பனம்பழம், முருங்கைக்காய் போன்றவை குறிப்பிட்ட காலங்களிலேயே கிடைகிறது....

ஒரு இலட்சம் ரூபாய் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர் உயிரை இழிவுபடுத்தும் ஈனச் செயல்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழப்பீடுகள் தொடர்பாக அண்மையில் அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானமானது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உயிர்களை இழிவுபடுத்தும் ஈனச் செயலாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் தனது...

இராணுவ ஆட்சி ஒன்று வருவதற்கு இடமளித்தால், அதைப் போகச் செய்வது மிகவும் கடினமே ..

மியான்மாரில் திங்கட்கிழமை (01) அரங்கேறிய இராணுவச் சதி, ஆசியச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை அடுத்து, புதிய பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடவிருந்த நிலையில், மியான்மாரிய இராணுவம், தனது...

உக்ரெய்ன் போருக்கு பின்னரான ஈழத்தமிழர் புவிசார் அரசியல் – சீன, ரசிய நிலைப்பாட்டில் இந்தியா

  உக்ரெய்ன் போருக்கு பின்னரான ஈழத்தமிழர் புவிசார் அரசியல் - சீன, ரசிய நிலைப்பாட்டில் இந்தியா அமெரிக்காவின் பக்கம் மீண்டும் இலங்கை அரசு சாயும் நிலை தோன்றலாம். தமிழ்நாடும் புலம்பெயர் சமூகமும் மேலும் ஒன்றுபடுவது காலத்தின்...

உள்நோக்கங்களால் பிசுபிசுத்துப் போகும் ஐ.நா. தீர்மானம்! – தமிழர்கள் பேர பலத்தை அதிகரிப்பதே ஒரே வழி

இலங்கை அமைச்சரவை கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்தியா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு இம்மாதம் முதலாம் திகதி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே 2018ஆம் ஆண்டு, முன்னர் இருந்த அரசாங்கம்...

ஆயுதமௌனிப்பிற்குப் பின்னரான பதின்மூன்றாண்டுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு ஆண்டுகள் பதின்மூன்று. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் தரப்பும் சரி, இலங்கை என்கிற நாடும் சரி எதிர்கொண்ட சவால்கள் எவையென ஆராய்வது காலத்திற்குப் பொருத்தமானதாகும். தமிழர்கள் மீதான...

தொல்பொருளின் பெயரால் தொடரும் தொல்லைகள்

2009 மே இற்கு பின்னரான காலப்பகுதியில்ரூபவ் தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கை மையப்படுத்தி ‘கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு’ நிகழ்ச்சி நிரல் மாறுபட்ட வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பவை தொல்பொருளியல்...