Home கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்

ஜெனீவாவை மடைமாற்றிய ரணிலின் சர்வகட்சி மாநாடு

ரணில் விக்கிரமசிங்க தமிழ்த்தரப்பை நோக்கி வகுக்கும் வியூகம், ஜெனீவா அமர்வுக்கு முன்னதாக சிங்களக் கட்சிகளின் ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என்பது வெளிப்படை. சில சமயங்களில் தேர்தல் ஒன்று நடைபெற்று வேறு சிங்களக் கட்சிகள்...

இலங்கையில் தொடரும் வன்கொடுமைகள்!பயிரை மேயும் வேலிகள்: சிறுமிகள் மீது நடக்கும் கொடூரங்கள்

நாம் வாழும் இந்த உலகம் நாகரீகம் என்ற பெயரில் பாரிய வளர்ச்சியை நாளுக்கு நாள் எதிர்கொண்டு வருகின்றன. அந்த வளர்ச்சிப் போக்கு எந்த அளவிற்கு நன்மையை பயக்கின்றதோ, அதைவிட அதிகமாக தீமையை விளைவித்துக்...

13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளமுடியுமா? தமிழ் நெற் வெளியிட்ட விசேட அறிக்கை

இந்த கட்டுரை தமிழ் நெற்றில் இருந்து பெறப்பட்டவை 13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வேர்களை மட்டுமல்ல ஒரு குச்சியைத் தானும் பிடுங்கும் ஆற்றல் அதற்கு இருக்கப்போவதில்லை. இலங்கை ஒற்றையாட்சி...

ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு தமிழரின் பதில்

ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கின்றார். இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாமென்பது, தமிழர் பக்கத்திலுள்ள கேள்வி. வழமைபோல் பல பதில்கள் கூறப்படுகின்றன. சமஸ்டியை அடிப்படையாகக் கொண்டு பேச வேண்டுமென்பது ஒரு பதில். சமஸ்டியை அடிப்படையாகக் கொள்ளாவிட்டால் பேசவே...

உள்நோக்கங்களால் பிசுபிசுத்துப் போகும் ஐ.நா. தீர்மானம்! – தமிழர்கள் பேர பலத்தை அதிகரிப்பதே ஒரே வழி

இலங்கை அமைச்சரவை கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்தியா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு இம்மாதம் முதலாம் திகதி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே 2018ஆம் ஆண்டு, முன்னர் இருந்த அரசாங்கம்...

உண்மையான போராட்டம் இனி தான்

சம்பள விவகாரத்துக்கு கடந்த ஐந்து வருடங்களாக ஆர்ப்பாட்டம் செய்து களைத்துப் போய்விட்ட தோட்டத்தொழிலாளர்கள் இனி மேலதிக கொடுப்பனவுகளுக்கெல்லாம் வீதியில் இறங்கப் போவதில்லை. ‘பந்து’ தொழிற்சங்கங்களின் கைகளில் தான் தற்போது இருக்கின்றது தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா...

ஒரு இலட்சம் ரூபாய் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர் உயிரை இழிவுபடுத்தும் ஈனச் செயல்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழப்பீடுகள் தொடர்பாக அண்மையில் அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானமானது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உயிர்களை இழிவுபடுத்தும் ஈனச் செயலாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் தனது...

ஜெனீவா கூட்டத் தொடர் – வாய்ப்புக்களை தமிழ்த் தரப்புக்கள் எப்படிப் பயன்படுத்தப் போகின்றன?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனை கையாள்வதில் தமிழ்க் கட்சிகளிடையே ஒருமைப்பாடு ஏற்படுவதற்குப்பதிலாக முரண்பாடுகள் மேலோங்கிவருவதாகவே தெரிகின்றது....

கொரோனா வைரஸ்!லண்டனில் கடுமையாக பாதிப்புகள் – டயர் 3 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் லண்டனில் அடுத்து வரும் நாட்களில் விதிக்கப்படலாம் என்று பிபிசிக்கு தெரிய வந்துள்ளது. லண்டனில் எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சேரும் நோய்களின் எண்ணிக்கை...

அதனால்தான் 1948 ஆம் ஆண்டே வௌ்ளைக்காரன் விட்டுச்சென்றான்.145 பஸ்ஸில் ‘காக்கா’ சம்பாஷனை

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முன்பிருந்தே, அதாவது கொரோனா காலத்திலேயே சில வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. தற்போதும் மிகவும் குறைவு. இன்று (10) பெரும்பாலான வழித்தடங்களில் பஸ்கள் ஓடவே இல்லை. ஓரிரு பஸ்களில் சொற்ப பயணிகள்...