Home தாயக செய்திகள்

தாயக செய்திகள்

தாயக செய்திகள்

யாழ்பல்கலைகழக தரையிறக்க முயற்சி- இந்திய அமைதிப்படை அதிகாரி ஏஎஸ் கல்கட்டின் அனுபவம்

யாழ்பல்கலைகழகத்தில் இந்திய இராணுவத்தினரின் தரையிறக்க நடவடிக்கை இடம்பெற்று பலவருடங்களாகின்றது. இதன் போது 29 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். நான் அவ்வேளை மெட்ராசில் இருந்தேன் ( சென்னை)அவ்வேளை எனக்கு இராணுவ அதிகாரி லெப்ஜெனரல்...

பள்ளிமுனை கிராம மீனவர்கள் போராட்டம்

மன்னார் – பள்ளிமுனை கிராம மீனவர்கள் மாவட்டச் செயலக நுழைவாயிலை மறித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு முறைமை மற்றும் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் என்பவற்றுக்கு...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (12) மதியம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் 01.10.2023 தீர்மானத்திற்கமைவாக...

யாழ். நாவாந்துறையில் பதற்றம் : பொலிஸ் விசேட அதிரடிப் படை குவிப்பு

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் மோதலுக்கான...

யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, உண்ணாநோன்பின்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் தங்குமிடத்திலிருந்து போதைப்பொருள் மீட்பு : 17 மாணவர்கள் எச்சரிக்கையின் பின் விடுவிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரை, போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்த போது, பீடாதிபதியின் தலையீட்டினால் , மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த...

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு

வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்திக்கவுள்ளார். வெடுக்குநாறி ஆலய நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையின் பெயரில் இன்று (10.04.2023) இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய அதிகாரிகள் தெரிவு

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று...

வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர் காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு...

யாழில் இடம்பெற்ற வாகன விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று (16) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக...