Home பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்குங்கள் ரணில் விக்கிரமசிங்க!

நாடு முடக்கப்படுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை விட முடக்காமல் இருப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பாரதூரமானவையாகும். எனவே வைத்திய ஆலோசனைக்கமைய மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான வேலைத்திட்டங்களை...

சுமந்திரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த -சிவாஜிலிங்கம்

யாழ் - வல்வெட்டித்துறை நகரசபை சம்பவம்,ஜெனிவா விவகாரம் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருகைத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக...

மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை (25) காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர். இந்தநிலையில், அனைத்து விவசாயிகளும் குறித்த...

அங்கே போதிய வெளியுண்டு இன்று ஒளி ஏந்துவோம்!

மாவீரர்களை வணங்கும் இத்திருநாளில் கற்று கொண்ட பாடங்கள் மற்றும் அனுபவத்திலிருந்து புதிய பயணத்தை தொடங்குவோம். நாளைய நாளை போராளிகளை பெருமிதப்படுத்தும் நாளாகக் கொள்வோம். இந்த உலகில் தமிழ் தேசம் ஒரு மக்கள் சமூகமாக...

வேலையற்ற பட்டதாரிகள் 51,000 பேருக்கு ஜனவரியில் நிரந்தர நியமனம் – தினேஷ் குணவர்தன

வேலையற்ற பட்டதாரிகள் 51,000 பேருக்கு நிரந்தர நிமயனம் வழங்கும் வேலைத்திட்டம் 2022 ஜனவரி 3 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக இவ்விடயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை...

அம்பாறையில் துப்பாக்கிசூடு – மூன்று காவல்துறையினர் உயிரிழப்பு

  அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல் நிலையத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 காவல்துறையினர் உயிரிழந்திருப்பதுடன் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினர் காயமடைந்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை...

ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் – சஜித் வலியுறுத்தல்

பௌத்த சமயத்தை ஓர் கருவியாகப் பயன்படுத்தி நாட்டிற்குள் இன, மத, மொழி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி அதன்மூலம் தமது அரசியல் நலன்களையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்வதென்பது ஒருபோதும் புத்தசாசனத்திற்கு ஆற்றுகின்ற சேவையாகாது. எனவே தற்போதைய நெருக்கடியிலிருந்து...

போரை உடனே நிறுத்துங்கள்… ரஷிய அதிபர் புதினிடம் மோடி வேண்டுகோள்

இந்தியா தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார் உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என...

சிங்கள, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும், பாதிப்புக்களையும், கோரிக்கைகளையும்  சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தி இந்த சந்தர்ப்பத்தை...

இலங்கையை விட்டு தப்பியோடிய நாமலின் மனைவி-ஆங்கில ஊடகம் தகவல்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது பெற்றோர்கள் இலங்கையைவிட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில்...