தொடர் தாக்குதலில் 2000 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ஒரு மாத கால தொடர் தாக்குதலில், ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Follow & Share




