முக்கிய செய்திகள்
பிரதான செய்திகள்
இலங்கை செய்திகள்
புதிய விளையாட்டு சட்ட மூலம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு...
தாயக செய்திகள்
முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்கக்கோரி இராணுவ முகாமுக்கு முன் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்கக் கோரி, இன்று (11) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக்...
உலக செய்திகள்
காசாவில் படுகொலைகளை பார்த்தேன் – வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களை பார்த்தேன் – பிரிட்டன்...
காசாவில் 43 நாட்கள் தாக்குதல்கள் இடம்பெற்றவேளை படுகொலைகளை பார்த்ததாக பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சசை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் சுகாதார கட்டமைப்பை அழிப்பதே இஸ்ரேலின் யுத்தத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர்...
அரசியல்
இந்தியா செல்லும் ரணில் கொடுக்கப்போவது என்ன..! பெறப்போவது என்ன..!
எதிரியைச் சுற்றி வளைத்துத் தான் விரும்பியதை எதிரியைக் கொண்டு செய்யவைத்து தனக்குச் சேவகம் செய்விப்பதுதான் சிறந்த ராஜதந்திரமாகும். அத்தகைய ராஜதந்திரச் செயற்பாட்டில் சிங்கள ராஜதந்திரிகள் கைதேர்ந்தவர்கள்.
தென்னாசிய நாடுகளின் ராஜதந்திர கட்டமைப்பில் இலங்கைத்தீவின் சிங்கள...
கட்டுரைகள்
ரணில் ஏன் இப்படிச் செய்கிறார்?
வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்,கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம்,புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத்தபிக்குவின் அட்டகாசம், இவற்றோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை புதிய வடிவத்தில்...
வீர வரலாறு
இந்திய – தமிழீழப் போரில் பல களங்களில் நின்று போராடியவர் மேஜர் முரளி
இந்திய - தமிழீழப் போரில் பல களங்களில் நின்று போராடியவர் மேஜர் முரளி
மாணவர் அமைப்பு பொறுப்பாளர்
வேலுப்பிள்ளை இரட்ணசிங்கம்
மேஜர் முரளி வீதி, ஆவரங்கால், யாழ்ப்பாணம்
...
விளையாட்டு
அவுஸ்திரேலியாவை விட சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை – புதிய அணித்...
அவுஸ்திரேலியாவைவிட எமது அணி சிறந்த நிலையில் இருப்பதால் இன்றைய போட்டியில் திறமையாக விளையாட முடியும் என இலங்கை அணியின் புதிய தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.
இலங்கையும் அவுஸ்திரேலியாவும் தத்தமது முதல் இரண்டு போட்டிகளில்...
தொழில்நுட்பம்
ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு குறித்து பிரிட்டன் எச்சரிக்கை
ஸ்னாப் செட் அதன் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் குழந்தைகளுக்கான தனியுரிமை ஆபத்துக்களை சரியாக மதிப்பிட தவறியிருப்பதாக பிரிட்டனின் தரவு கண்காணிப்பு அமைப்பு ( UK watchdog) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எந்தவொரு...
மருத்துவம்
மலேசியாவில் கிருமித்தொற்றுகள்- இதுவரை இல்லாத உச்சம்
மலேசியாவில் இன்று புதிதாக 9,180 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, தின சரி எண்ணிக்கைகளில் ஆக அதிகமானது. இதற்கு முன்னதாக ஆக அதிகமாக இருந்த தினசரி எண்ணிக்கை 9,353 ஆக...