எதிர்வரும் மே மாதத்தில் 3 நாட்கள் மதுபான சாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் மே மாதத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வைகாசி (வெசாக்) விசாக பூரணையை முன்னிட்டு, நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட தினங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Follow & Share




