உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று!

நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்சவின் இறுதிக்கிரியை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
Follow & Share




