பிணை வழங்க இடைத்தரகராகச் செயற்பட்டவர் சிக்கினார்!

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற இருவரை இணைப்பதற்கு, இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் 76 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow & Share




