கரையொதுங்கிய போதைப்பொருள் பொதி

போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதியை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




