சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (01) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow & Share




