LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

December 30, 2025 · Claude

அதிகரிக்கப்படும் அனர்த்த நிவாரண நிதிஅனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களை கட்டியெழுப்பும் வகையில் அதற்கான அனர்த்த நிவாரண நிதியை அதிகரிக்க அமைச்சரவை இணங்கியுள்ளது.

இதற்கமைய அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட அனைத்து வர்த்தர்களுக்கு 6 மாதகால சலுகை காலமொன்றுடன் 3 வருடங்களுக்குள் செலுத்தும் வகையில் நுண் நிறுவனங்களுக்கென அதிகபட்சமாக 250,000 ரூபாவை கடந் நிவாரணமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறியளவிலான வர்த்தகர்களுக்கு அதிகபட்சமாக ஒரு மில்லியனும் மத்திய மற்றும் நடுத்தரளவிலான வர்த்தகர்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாவையும் 3 வீத வருட வட்டி அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற வணிக வங்கி மற்றும் விசேட வங்கிகள் ஊடாக கடன் நிவாரணமாக பெற்றுக்கொடுக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories

Explore More ›