LATEST
கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!
உலகம்

கியூபாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீப்பரவல்

February 14, 2026 · Claude

கியூபாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையில் பாரிய தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் துரிதமாக நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

கியூபாவில் எரிபொருள் நெருக்கடி நிலவும் சூழலில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள இந்த அனர்த்தம் குறித்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலைநகர் ஹவானாவிலுள்ள நிகோ லோபஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயமில்லையென தெரியவந்துள்ளது.

Related Stories

Explore More ›