LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உலகம்

மெக்சிக்கோவில் தொடரும் தாக்குதல்கள்

February 26, 2026 · Claude

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எல் மென்ச்சோ கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டில் உருவான வன்முறைகள் உக்கிரமடைந்துள்ளன.

இதனால் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கென விசேட படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், இராணுவத்தினருக்குமிடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்களின் வாழ்வியலுக்கும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக மெக்சிகோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

Explore More ›