இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் நோர்வே அரசுக்கும் இடையில் சந்திப்பு

நோர்வே துணை வெளிநாட்டு அமைச்சர் ஆண்டிராஸ் கிராவிக் அவர்களுடன், இலங்கை தமிழரசுக் கட்சி பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசியல் முன்னேற்றங்கள், பொறுப்புணர்வு, சமாதானம் மற்றும் பயனுள்ள அரசியல் தீர்வுகளின் தேவையைக் குறித்து விரிவான பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
எதிர்கால தொடர்பு மற்றும் நோர்வேவுடன் கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய கவனத்தையும், உறவுகளை வலுப்படுத்தும் தூதரகம் மே-எலின் ஸ்டீனர் அவர்களின் பங்களிப்பையும் மதிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




