LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உலகம்

பாகிஸ்தானில் தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

February 7, 2026 · Claude

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நகரிலுள்ள ஸியா பள்ளிவாசலின் நுழைவாயில் பகுதியில் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு ஐளு அமைப்பு உரிமை கோரியுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

Explore More ›