LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உலகம்

கியூபாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீப்பரவல்

February 14, 2026 · Claude

கியூபாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையில் பாரிய தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் துரிதமாக நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

கியூபாவில் எரிபொருள் நெருக்கடி நிலவும் சூழலில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள இந்த அனர்த்தம் குறித்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலைநகர் ஹவானாவிலுள்ள நிகோ லோபஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயமில்லையென தெரியவந்துள்ளது.

Related Stories

Explore More ›