ஈரான் வான்வெளியை மீண்டும் திறந்தது

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கை காரணமாக விமான நிறுவனங்கள் சில விமானங்களை இரத்து செய்யவோ, மாற்று பாதைக்கு மாற்றவோ அல்லது தாமதப்படுத்தவோ கட்டாயப்படுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட 5 மணி நேரம் மூடப்பட்ட பின்னர் ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது.
அதிகாரப்பூர்வ அனுமதியுடன் ஈரான் தனது வான்வெளியை ஈரானுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் சர்வதேச விமானங்களைத் தவிர அனைத்து விமானங்களுக்கும் மூடியது என்று அமெரிக்க பெடரல் விமான நிர்வாக வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




