டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு.

நாட்டில் அனர்த்த நிலைமை நிலவியிருந்த போதிலும், இம்மாதத்தில் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இம்மாதம் 25ஆம் திகதி வரை 195,394 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும். மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 2,298,987 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவிக்கின்றது.
Follow & Share




