நெதர்லாந்தில் வொண்டெல்கெர்க் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து!

நெதர்லாந்தில், அம்ஸ்டர்டாம் நகரின் 154 ஆண்டு பழமையான வொண்டல்கேரக் தேவஸ்தானம் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்பட்ட தீயில் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டது. குறிப்பாக 50 மீட்டர் உயரமுள்ள கோபுரமும் கூரையும் விழுந்து சேதமடைந்தது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக அவசர சேவைகள் பணியாற்றினாலும், கவலைக்கிடமாக 2 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
Follow & Share




