LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

போதைப் பொருளுடன் 22 தேரர்கள் கைது!

April 26, 2026 · Claude

தாய்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய 22 தேரர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு நேற்றிரவு 10 மணியளவில் தரையிறங்கிய வானூர்தியில் குறித்த 22 தேரர்களும் வருகை தந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒவ்வொரு தேரரிடமிருந்தும் தலா 05 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியது.

அதற்கமைய, குறித்த தேரர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.தேரர்களிடமிருந்து இதுவரை 110 கிலோகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›