LATEST
மத்திய கிழக்கு போர் எதிரொலி! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சம் அமெரிக்க டாலர் மீண்டும் உயர்வு – ரூபாயின் மதிப்பு குறைந்தது பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் அவசியம்! சட்ட திருத்தம் கோரும் பெண் எம்.பி.க்கள் 30 ஆயிரம் கி.மீ. மறைத்து கார் விற்பனை! நீதிமன்றம் கடும் நடவடிக்கை வான்வெளி திடீர் மூடல்! குவைத், தம்மம் நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு சிக்கல் காளான் விவசாயிகளுக்கு நற்செய்தி: புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்! இன்றைய வானிலை நிலவரம்! அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் இலங்கை! சர்வதேச பயிற்சி கொழும்பில் மத்திய கிழக்கு போர் எதிரொலி! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சம் அமெரிக்க டாலர் மீண்டும் உயர்வு – ரூபாயின் மதிப்பு குறைந்தது பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் அவசியம்! சட்ட திருத்தம் கோரும் பெண் எம்.பி.க்கள் 30 ஆயிரம் கி.மீ. மறைத்து கார் விற்பனை! நீதிமன்றம் கடும் நடவடிக்கை வான்வெளி திடீர் மூடல்! குவைத், தம்மம் நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு சிக்கல் காளான் விவசாயிகளுக்கு நற்செய்தி: புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்! இன்றைய வானிலை நிலவரம்! அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் இலங்கை! சர்வதேச பயிற்சி கொழும்பில்
உலகம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சம்

July 15, 2026 · National Tamil LK

ஈரான் மீது அமெரிக்கா விதித்த புதிய கடற்படை முற்றுகை மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) மேலும் அதிகரித்துள்ளது.
 
அதன்படி, ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.19 டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.40 டொலராகவும் உயர்ந்துள்ளது. 
 
இது கடந்த ஜூன் மாத பாதியிலிருந்து பதிவான அதிகபட்ச விலை உயர்வு என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைப்பட்டமையே இந்த விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாகும்.
 
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›