LATEST
மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்! மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை ஏற்றம்! எண்ணெய் விலை மீண்டும் உச்சம்! 22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் – விசாரணை தொடர்கிறது! கடல் கொந்தளிப்பு – கரையோர மக்களுக்கு அவதானம்! காணாமல் போன 17 வயது மாணவிகள் கண்டுபிடிப்பு! பெருந்திரளான மக்கள் கூடினால் என்னை சிறையில் அடைப்பார்கள் – நாமல்! ஹட்டன் – கொழும்பு வீதியில் பாறைகள் சரியும் அபாயம்! மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்! மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை ஏற்றம்! எண்ணெய் விலை மீண்டும் உச்சம்! 22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் – விசாரணை தொடர்கிறது! கடல் கொந்தளிப்பு – கரையோர மக்களுக்கு அவதானம்! காணாமல் போன 17 வயது மாணவிகள் கண்டுபிடிப்பு! பெருந்திரளான மக்கள் கூடினால் என்னை சிறையில் அடைப்பார்கள் – நாமல்! ஹட்டன் – கொழும்பு வீதியில் பாறைகள் சரியும் அபாயம்!
உள்ளூர்

22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் – விசாரணை தொடர்கிறது!

September 2, 2026 · National Tamil LK

உயர் நீதிமன்றத்தில் 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கி, நேற்று இரவு சுமார் 10.30 மணி வரை தொடர்ந்தது.

மனுதாரர் தரப்பினர், இடைக்கால மனுதாரர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் மேலதிக கருத்துகள் முன்வைப்பு இன்று இடம்பெறவுள்ளன.

Related Stories

Explore More ›