LATEST
காணாமல் போன 17 வயது மாணவிகள் கண்டுபிடிப்பு! பெருந்திரளான மக்கள் கூடினால் என்னை சிறையில் அடைப்பார்கள் – நாமல்! ஹட்டன் – கொழும்பு வீதியில் பாறைகள் சரியும் அபாயம்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இலங்கையின் உதவி! கடலோர ரயில் சேவையை மேம்படுத்த புதிய நடவடிக்கை! வறட்சியைத் தொடர்ந்து வெள்ள அபாயம் – சஜித் எச்சரிக்கை! 22வது திருத்தம் – முழு நீதிபதிகள் அமர்வு கோரிக்கை நிராகரிப்பு! ஊழல் குற்றச்சாட்டு: பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை! காணாமல் போன 17 வயது மாணவிகள் கண்டுபிடிப்பு! பெருந்திரளான மக்கள் கூடினால் என்னை சிறையில் அடைப்பார்கள் – நாமல்! ஹட்டன் – கொழும்பு வீதியில் பாறைகள் சரியும் அபாயம்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இலங்கையின் உதவி! கடலோர ரயில் சேவையை மேம்படுத்த புதிய நடவடிக்கை! வறட்சியைத் தொடர்ந்து வெள்ள அபாயம் – சஜித் எச்சரிக்கை! 22வது திருத்தம் – முழு நீதிபதிகள் அமர்வு கோரிக்கை நிராகரிப்பு! ஊழல் குற்றச்சாட்டு: பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உள்ளூர்

காணாமல் போன 17 வயது மாணவிகள் கண்டுபிடிப்பு!

September 1, 2026 · National Tamil LK

பலாங்கொடை, பின்னவல – எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (01) தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையில் இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின் பலனாகவே இம்மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் எதற்காக அங்கே சென்றார்கள் என்பது குறித்தும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்தும் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

Explore More ›