LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

பெயர்ப் பலகைகளை அகற்றியது யார்?

November 24, 2025 · Claude

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலுள்ள பெயர்ப் பலகைகளை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறெனினும் திட்டமிட்ட குழுவொன்று இந்த செயலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் இந்த செயல் அமையப்பெற்றுள்ளது.

அத்துடன் இதற்கு பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories

Explore More ›