LATEST
UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!
உள்ளூர்

தனியார் பிரிவின் ஊதியம் அதிகரிப்பு

January 20, 2026 · Claude

2026 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தனியார் பிரிவு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 வரை அதிகரிக்குமென தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்த சம்பளம் 1080 ரூபாவிலிருந்து 1200 ஆக உயர்வடைந்துள்ளது. ஊழியர்களின் அடிப்படை சம்பள மறுசீரமைப்பு சட்டத்திற்கமைய இந்த ஊதிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய சேவை வழங்குனர் குறித்த ஊதிய அதிகரிப்பை அமுல்படுத்த வேண்டுமென தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Stories

Explore More ›