LATEST
UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!
உள்ளூர்

வீடொன்றில் தீ விபத்து

March 5, 2026 · Claude

கம்பளை – நுவரெலியா பிரதான பாலத்திற்கு அருகில், மகாவலி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கம்பளை – தொழுவ பிரதான வீதியில் மகாவலி ஆற்றை அண்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு இன்று தீப்பிடித்துள்ளது.

இந்தத் தீ விபத்தினால் வீட்டிலிருந்த பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கம்பொளை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் கம்பொளை நகர சபையின் நீர் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வீடு கடுமையாகத் தீப்பிடித்து எரிந்தமையினால், வீட்டிலிருந்த பல பெறுமதியான பொருட்கள் தீயினால் அழிவடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

Related Stories

Explore More ›