LATEST
உப தவிசாளர் உட்பட ஐவர் பொலிஸாரிடம் சிக்கினர்! இளைஞர்களிடம் பாரம்பரியத்தின் மீதான மரியாதையை வளர்க்க வேண்டும்! பேருந்து நிறுத்த விதிகளை மீறும் சாரதிகள் மீது நாடளாவிய சட்ட நடவடிக்கை! உலக தரவரிசையில் ரூமேஷுக்கு கடும் போட்டி! யாழ். புத்தூரில் இராணுவ சிப்பாய்க்கு புதிய வீடு! நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! மகா ஓயாவில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு! முதல் டெஸ்டிலேயே பங்களாதேஷ் அபார வெற்றி! உப தவிசாளர் உட்பட ஐவர் பொலிஸாரிடம் சிக்கினர்! இளைஞர்களிடம் பாரம்பரியத்தின் மீதான மரியாதையை வளர்க்க வேண்டும்! பேருந்து நிறுத்த விதிகளை மீறும் சாரதிகள் மீது நாடளாவிய சட்ட நடவடிக்கை! உலக தரவரிசையில் ரூமேஷுக்கு கடும் போட்டி! யாழ். புத்தூரில் இராணுவ சிப்பாய்க்கு புதிய வீடு! நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! மகா ஓயாவில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு! முதல் டெஸ்டிலேயே பங்களாதேஷ் அபார வெற்றி!
உள்ளூர்

வடக்கில் கல்வித் துறை பின்னடைவுக்கு நிர்வாக பிரச்சனையே காரணம்!

August 12, 2025 · Claude

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

Related Stories

Explore More ›