LATEST
காலியில் சூடுபிடித்த டெஸ்ட் – இலங்கைக்கு வெற்றி இலக்கு 372! கடற்பரப்புகளில் கடும் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை! வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க சிறப்புத் திட்டம்! கொலம்பியாவில் 10 புதிய பள்ளிகள் கட்ட ஷகிரா உறுதி! பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹீல் சேனாரத்ன கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது! பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்! காலியில் சூடுபிடித்த டெஸ்ட் – இலங்கைக்கு வெற்றி இலக்கு 372! கடற்பரப்புகளில் கடும் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை! வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க சிறப்புத் திட்டம்! கொலம்பியாவில் 10 புதிய பள்ளிகள் கட்ட ஷகிரா உறுதி! பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹீல் சேனாரத்ன கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது! பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்!
உள்ளூர்

விளக்கமறியலில் இருந்த அகில விராஜுக்கு பிணை!

August 18, 2026 · National Tamil LK

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழில் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

Explore More ›