LATEST
காலியில் சூடுபிடித்த டெஸ்ட் – இலங்கைக்கு வெற்றி இலக்கு 372! கடற்பரப்புகளில் கடும் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை! வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க சிறப்புத் திட்டம்! கொலம்பியாவில் 10 புதிய பள்ளிகள் கட்ட ஷகிரா உறுதி! பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹீல் சேனாரத்ன கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது! பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்! காலியில் சூடுபிடித்த டெஸ்ட் – இலங்கைக்கு வெற்றி இலக்கு 372! கடற்பரப்புகளில் கடும் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை! வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க சிறப்புத் திட்டம்! கொலம்பியாவில் 10 புதிய பள்ளிகள் கட்ட ஷகிரா உறுதி! பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹீல் சேனாரத்ன கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது! பாராளுமன்றத்தில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்!
உள்ளூர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!

August 18, 2026 · National Tamil LK

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›