பீகார் அமைச்சர் சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம்

இந்திய நாட்டின் மகாராஸ்டிர அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் உட்பட்ட குழுவினர் நேற்று முன்தினம் 31.01.2026 சனிக்கிழமை சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழியாடுகளில் ஈடுபட்டனர்.
இதன் போது ஆலயத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் அமைச்சருக்கு பொன்னாடை போரத்தி வரவேற்றதுடன் நினைவுப் சினனமும் வழங்கினார்.இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம் ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டது.
Follow & Share




