முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சி.பி.ரத்நாயக்க, அவ்ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




